சென்னை சுற்றுப்புறப் பகுதிகளில் இந்த பஞ்ச பிரம்ம ஆலயங்களும் அமைந்திருக்கின்றன. ஒரே நாளில் வழிபட ஏதுவாக உள்ள இந்த ஆலயங்களைப் பற்றி இங்கே சிறிய குறிப்புகளாகப் பார்க்கலாம்..
கொரோனா பாதிப்பு இருந்தாலும், ஆடி மாதத்தை வரவேற்க தேங்காய் சுடும் குச்சிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமானவர்கள் ஆர்வமாக குச்சிகளை வாங்கிச்சென்றனர். இன்று (வியாழக்கிழமை) மாலை தேங்காய்சுடும் நிகழ்வு நடைபெறும்.