கொரோனாவால் உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ள நிலையில், வெளிநாட்டில் ஏற்கனவே உயர்கல்வி பயின்று வந்த 7½ லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
கம்பு, கேழ்வரகை சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இவை இரண்டையும் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.