டெல்லி: மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியா, தயான் சந்த், உள்ளிட்ட விருதுகளை வழங்கி வருகிறது.
செமஸ்டர் கட்டணம் செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் மாணவர்களுடைய தேர்வு முடிவுகளை உடனே அண்ணா பல்கலை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகேயுள்ள பூதலப்புரம் கிராமத்தில் சீமைகருவேல மரங்களால் சூழ்ந்த காணப்பட்ட பள்ளியை மரங்கள் சூழ்ந்த சோலைவனமாக மாற்றி காட்டி அசத்தியுள்ள அப்பள்ளி மாணவர்களின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.