எங்க வீட்டில் எல்லோருக்குமே வேலை அதிகம் இருக்கும் என்பதால், சமைக்க நேரம் இல்லாத போது, தோசை ஊற்றி சாப்பிடட்டும் என்று இட்லி மாவு கொஞ்சம் அதிகமாவே அரைத்து பிரிட்ஜில் போட்டு விடுவார்கள்.
கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமாக ஐஸ்வர்யாராக்கும் அவர்களது மகள் ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
<br />
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துக்களை தடுப்பதிலும் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தனி கவனம் செலுத்துவேன் என்று கோவை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பதவியேற்றுள்ள அருளரசு தெரிவித்துள்ளார்.