மும்பை : இந்தியாவில் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனம் 'சிப்லா', கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் மாத்திரைக்கு இந்திய அரசின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ளது.
சென்னை : நான்கு மணி நேர முன் அறிவிப்பில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு - சரியான முடிவா என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: கொரோனா அச்சத்திற்கு இடையே, ஊரடங்கால் நன்மையும் ஏற்படத்தான் செய்திருக்கிறது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சற்று குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.
2015இல் 93வது இடத்தில் இருந்த இந்தியா தொடர்ந்து சரிவையே சந்தித்துள்ளது. சென்ற ஆண்டில் 103வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஒரே இடம் முன்னேறியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான், இந்தி திரையுலகின் மீது முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது அனுதாபத்தைப் பகிர்ந்துள்ளார்...
சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து எட்டாவது நாளாக தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.