தமிழகத்தின் சென்னையில்,பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ’தொப்பி வாப்பா’ பிரியாணி கடையின் 9-வது கிளை சென்னை T.நகரில் உள்ள பேருந்து நிலையம் எதிரே நேற்று திறக்கப்பட்டது.
பல மக்கள் தங்கள் கிராமத்தில் இருந்தே சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், வேலைவாய்ப்பின்மையால் பலர் கிராமத்திலிருந்து விலகிச் சென்று நகரில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைத்துறையான வங்கிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.