ஆகஸ்ட் 11, 2020 5:40
குழந்தைகளை உற்சாகப்படுத்த, அவர்கள் நடும் மரக்கன்றுகளுக்கு, அவர்களுக்கு பிடித்த பெயரை வைக்கச் சொல்வது, காலையிலும், மாலையிலும் அவர்கள் உணவு அருந்தும்போது, அவர்களின் செல்ல மரக்கன்றுக்கும் உரம் வைத்து, தண்ணீர் ஊற்றுவது போன்றவற்றை செய்ய வைக்கிறோம்.