தேர்வு முடிவுகளுக்கு பின் தேர்வர்கள் விடைத்தாள்களை இணையதளம் வாயிலாக பெறலாம், முந்தைய தேர்வு வினாத்தாள்களையும் பெறலாம் என்றும் இந்த மாதத்தில் புதிய இணையதளத்தை துவக்க இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது
உங்களை பிரம்மிப்பூட்டும் மற்றும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு பனிக்குழந்தையே இமயமலை.ஆண்டுதோறும் வளரும் இமயம், 5 நாடுகளின் பாதுகாவலனாக திகழ்கிறது. அறிவியலையே ஆர்வம்கொள்ள வைக்கும் பல அற்புதங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளது.
பல்வேறு நாடுகளும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் விற்பனையைத் தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றன. இத்தகைய கார்களின் வணிகமயமாக்கலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.