நீட் தேர்வை நடத்த நாடுமுழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மேலும் ஒருமாதம் ஒத்திவைப்பது குறித்து உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிற மாநிலங்களுக்கு கல்வித் தொலைக்காட்சி முன்மாதிரியாக திகழ்கிறது என்ற செய்தி தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.