தமிழகத்துக்கு வர்த்தக பயணிகளாக வருவோருக்கு இ-பாஸ் அளிக்கப்படுவதோடு, தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கும் சலுகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
வாராக்கடன் மற்றும் நிர்வாக கோளாறாகு காரணமாக எஸ் வங்கி கடுமையாக பிரச்சனைகளை சந்தித்து வருவது நாம் அறிந்ததே. கடந்த ஆண்டு மட்டும் இந்த வாங்கி சுமார் <a href="https://dheivegam.com/yes-bank-tirupati/">1,500</a> கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கர்நாடகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் அறிவித்தார்.
2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்பாட்டில் புழங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதுதொடர்பான புதிய தகவல் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
இதைப்பற்றி அமெரிக்க வேளாண் அமைச்சகம், “இவ்விதைகள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாகக்கூட இவ்விதைகள் இருக்கலாம்.